இஸ்லாமை அறிந்து கொள்வோம்

November 13, 2005

“பிடரிகளின் மீது வெட்டுங்கள். விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”

“பிடரிகளின் மீது வெட்டுங்கள். விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/052.sbt.html#004.052.220
Allah’s Apostle said, “..I have been made victorious with terror ”
அல்லாவின் தூதர் சொன்னார், “..நான் பயங்கர திகிலின் மூலம் வெற்றி பெற்றவனாக ஆக்கப்பட்டேன்” என்று சொன்னார்

Ibn Ishaq:572 ஓMuhammad is the man, an Apostle of my Lord. Evil was the state of our enemy so they lost the day. Fortunes change and we came upon them like lions from the thickets. The armies of Allah came openly, flying at them in rage, so they could not get away. We destroyed them and forced them to surrender. In the former days there was no battle like this; their blood flowed freely. We slew them and left them in the dust. Those who escaped were choked with terror. A multitude of them were slain. This is Allahஒs war in which those who do not accept Islam will have no helper. War destroyed the tribe and fate the clan.ஔ
இபின் இஷாக் 572: “முகம்மது கடவுளின் தூதர். அன்றைக்கு தோற்றவர்களின் வழி தீயவழி. அதிர்ஷ்டங்கள் மாறின. நாங்கள் அவர்கள் மீது சிங்கங்கள் போல பாய்ந்தோம். அல்லாவின் ராணுவம் அவர்கள் மீது படுபயங்கரமாக பாய்ந்தது. அவர்களால் தப்பிக்க முஇடியவில்லை. அவர்களை கொன்றொழித்தோம். அவர்கள் சரணடைய வைக்கப்பட்டார்கள். இதற்கு முன்னால் இப்படிப்பட்ட போர் நடந்ததில்லை. அவர்களது ரத்தம் தாராளமாக ஓடியது. அவர்களைக் கொன்று புழுதியில் வீசி எறிந்தோம். தப்பித்தவர்கள் பயங்கர திகிலில் திகைத்துப் போனார்கள். பலர் வெட்டப்பட்டார்கள். இது அல்லாவின் போர். இஸ்லாமை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு எந்த வித உதவியும் கிட்டாது. அந்த ஜாதியை போர் அழித்தது”

Quran 19:83 Seest thou not that We have set the Evil Ones on against the unbelievers, to incite them with fury?
Quran 8:12
Smite ye above their necks and smite all their finger-tips off them.”
‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள். நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/019.smt.html
Chapter 9: PERMISSIBILITY OF KILLING WOMEN AND CHILDREN IN THE NIGHT RAIDS
Book 019, Number 4321:
It is reported on the authority of Sa’b b. Jaththama that the Prophet of Allah (may peace be upon him), when asked about the women and children of the polytheists being killed during the night raid, said: They are from them.
அத்தியாயம் 9: இரவு நேர தாக்குதல்களில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது அனுமதிக்கப்பட்டது
புத்தகம் 019. எண் 4321: சாம் ஜாத்தமா அவர்கள் சொன்னார்: அல்லாவின் தூதர் பல தெய்வங்களை வணங்குபவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேர தாக்குதல்களில் கொல்வது பற்றி கேட்டபோது சொன்னார், “அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே”

Ibn Ishaq:489 ஓDo the bastards think that we are not their equal in fighting? We muslims are men who believe there is no shame in killing. ”
இபின் இஷாக் 489: நாங்கள் முஸ்லீம்கள். கொலை செய்வதில் வெட்கம் இல்லாதவர்கள்.

Ibn Ishaq:369 ஑By Allah, had Muhammad ordered me to murder you, my brother, I would have cut off your head.ஒ
இபின் இஷாக் 369: அல்லாவின் பெயரால்.. உன்னைக் கொல்ல முகம்மது ஆணையிட்டிருந்தால், நான் உன் தலையை கொய்திருப்பேன்”

(Tabari IX:69) ஓKilling disbelievers is a small matter to us.ஔ

தபரி IX:69 : இஸ்லாமை நம்பாதவர்களை கொல்வது எங்களுக்கு சிறிய விஷயம்.

Quran 3:151 Soon shall We cast terror into the hearts of the Unbelievers, for that they joined companions with Allah, for which He had sent no authority: their abode will be the Fire: And evil is the home of the wrong-doers!
3:151 விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான். அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

Quran 8:12 I will instil terror into the hearts of the Unbelievers:
‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள். நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள். அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்”


———–

அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கிறார்.
“நம் சமுதாயத்தை ஆக்கிரமிக்க அழிக்க நினைக்கும் பாலைவன பன்றிக்கும்பலுக்கும் அதற்கு துணை போகும் போலி மதச்சார்பற்ற சோர-விபச்சார அரசியல்வாதிகள் தலைமுறைகளுக்கு மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம்.”

எய்தவன் இருக்க அம்பை நோவது இங்கே பழக்கமாகி விட்டது.

பாகிஸ்தானிய உருது பத்திரிக்கைகளில் என்ன எழுதப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
Column Sarerahe said in Nawa-e-Waqt (April 24, 2005) that while Islam was a religion of great flexibility it had also the divine sanction of killing Christians, Hindus and Jews ஑wherever you see themஒ.

http://www.dailytimes.com.pk/default.asp?page=story_17-6-2005_pg3_2

கிரிஸ்துவர்களையும் ஹிந்துக்களையும் யூதர்களையும் கண்ட இடத்தில் கொல்வதற்கு அல்லா ஆணையிட்டிருக்கிறார். அதுதான் கடவுள் கட்டளை என்று பரப்பப்படுகிறது. (ஒரு கடவுள் ஏன் ஒரு பகுதி மக்களை கொல்ல மறு பகுதி மக்களிடம் ஆணையிட வேண்டும் என்பது ரொம்ப அடிப்படையான கேள்வி. யார் கொல்லப்பட வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரோ அவர்களை கொல்ல கடவுளால் முடியாதா? ஏன் ஜிகாதிகளை நம்புகிறார்? இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், கடவுளுக்கும் இந்த வன்முறை மதத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது)

இஸ்லாம் அவ்வாறு போதிக்கும்போது, எய்த இஸ்லாமை விட்டுவிட்டு, அம்பான இந்த ஜிகாதிகளை நொந்து என்ன பயன்? தீபாவளி வாழ்த்து சொல்லும் அபு முஹை, அப்துல் குத்தூஸ் போன்றவர்கள் நல்லவர்களே. மற்றவரை மதித்து மற்றவர்களின் நம்பிக்கையை மதித்து சமரசத்துடன் வாழ விரும்புபவர்களே… இஸ்லாம் தன் மூக்கை நுழைக்கும் வரை. தன் போதனையை அவர்கள் மூளையில் ஏற்றும் வரை…

முடிந்தால் இஸ்லாம் என்ற அபத்த கல்ட்டை அழியுங்கள். தானாக இந்த ஜிகாதிகள் உருவாவது நிற்கும். அதற்காகத்தான் குரான் என்பது முகம்மதின் உருவாக்கமே அன்றி கடவுளின் உருவாக்கமல்ல என்பதை பலமுறை இந்த பதிவுகளில் நிரூபித்திருக்கிறேன்.

ஜிகாதிகளை தண்டித்தால் போதும், ஆனால் இஸ்லாமை போற்றுவோம், என்று பேச ஆரம்பித்தால், மீண்டும் மீண்டும் ஜிகாதிகளையும் கொலைவெறி பிடித்தவர்களையும் தான் சந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாமால் வெறி ஏற்றப்பட்டு இந்துக்களை தீபாவளிப்பண்டிகை விற்பனையின்போது கொல்ல வருகின்ற ஜிகாதிகள் ஒரு இயந்திர மனிதர்கள் போல மூளை சலவைச் செய்யப்பட்ட பொம்மைகள். பொம்மைகளை தூக்கிலிட்டால் என்ன பிரயோசனம்? இன்னும் பல கோடி பொம்மைகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் காத்திருக்கின்றன.

அந்த மூளைச் சலவையை நீக்க முயற்சி செய்யுங்கள். அதற்காகத்தான் நான் முகம்மதை அவன் இவன் என்று எழுதுகிறேன். எந்த மனிதரையும் ஒருமையிலோ அவமரியாதையிலோ எழுதாத நான் முகம்மதை அவன் என்று ஒருமையில் எழுதக் காரணம், இந்த மூளைச் சலவையிலிருந்து இந்துக்களும் கிரிஸ்துவர்களும் முடிந்தால் முஸ்லீம்களும் வெளியேற வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்படிப்பட்ட அதிர்ச்சி வைத்தியம் வேலை செய்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. எனக்குத் தெரிந்து ஏற்கெனவே பலர் இஸ்லாமை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஒருவர் இஸ்லாமுக்குள் செல்லாமல் தப்பியிருக்கிறார்.

இஸ்லாம் பற்றிய உண்மையைச் சொல்லுங்கள். அந்த உண்மை சொல்லப்படக்கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாமைப் பற்றி எழுதுபவர்களுக்கு கொலை மிரட்டல்கள். ஜிகாதிகள் நம்மைப்போலவே பலியாடுகள்.

காஷ்மீரத்தில் முஸ்லீம்கள் இந்துக்களின் கழுத்தை வெட்டி கொன்றார்கள் என்று படிக்கிறீர்களே.

காஷ்மீரத்தில் முஸ்லீம்கள் இந்துக்களின் கழுத்தை வெட்டி கொன்றார்கள் என்று படிக்கிறீர்களே.

தமிழ்பத்திரிக்கைகளில், இந்திய பத்திரிக்கைகளில் வராத படங்கள்
காஷ்மீரத்தில் முஸ்லீம்கள் இந்துக்களின் கழுத்தை வெட்டி கொன்றார்கள் என்று படிக்கிறீர்களே. அது எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

யார் முஸ்லீம்கள்? யார் முஸ்லீமல்லாதவர்கள?் என்று மேற்கண்ட படங்களில் கண்டுபிடியுங்கள் இப்போது சொல்லுங்கள்.. யாராக இருக்க விருப்பம்?
#
நீ காபிராக இருந்து சாகிறாயா அல்லது முஸ்லீமாக மாறி எங்களோடு சேர்ந்து நீயும் வெட்ட ஆரம்பிக்கிறாயா? என்ற கேள்வியைத்தான் காலங்காலமாக கேட்டு கூட்டம் சேர்த்து வந்திருக்கிறார்கள். அந்த வரலாற்றைத்தான் முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன்.

வன்முறை மதங்களின் காலம் போய்விட்டது.

வெட்டுபவனாகவோ, வெட்டப்படுபவனாகவோ இருக்காதீர்கள். இன்றைய முஸ்லீம்களுக்கு இதுதான் எதிர்காலம். தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் காஷ்மீர முஸ்லீம்களுக்கும் என்ன வித்தியாசம்? காஷ்மீரில் முஸ்லீம்கள் 30 சதவீதத்தை தாண்டிவிட்டார்கள். தமிழ்நாட்டில் இன்னும் தாண்டவில்லை. அவ்வளவுதான்.

முடிந்தால் கழுத்தை வெட்டும் மனிதனின் மனத்தை, அவன் மதத்தை மாற்ற உதவுங்கள்.

ரமலான் வாழ்த்து சொல்லும் “மாற்று மத அன்பர்”களுக்காக - தீபாவளி நல்வாழ்த்துக்கள். (nov1 )

ரமலான் வாழ்த்து சொல்லும் “மாற்று மத அன்பர்”களுக்காக - தீபாவளி நல்வாழ்த்துக்கள். (nov1 )

http://www.islamiyadawa.com/qa5.htm#qst23

23 கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)

மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது “அஹ்காமு அஹ்லித்திம்மா” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ஑மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ஑குப்ர்” என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்”

இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காhpயங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.

வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.

அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் ஹராமாகும்.

஑எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)

அய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ஑மாற்று மதத்தவர்களின் விசேட தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

#

http://www.islamiyadawa.com/qa5.htm#qst23

இந்த பக்கம் தமிழில்தான் இருக்கிறது.

படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதோ அபு முஹை தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்கிறாரே, இதோ டீக்கடை பாய் பொங்கல் வாழ்த்து சொன்னாரே என்று கேட்காதீர்கள். அதுதான் தவறு என்று இங்கே சொல்லப்படுகிறது.

இவர்கள் வெளியில் பேசும் சமரசம், மத நல்லிணக்கம் எல்லாவற்றுக்கும் பொருள் என்னவென்று தெரிகிறதா?

மைனாரிட்டியாக இருக்கும் தமிழ்நாட்டிலேயே இந்த பிரச்சாரமும் மதவெறியும் என்றால், முஸ்லீம்கள் மெஜாரிட்டி ஆனால் என்ன ஆகும்? பொங்கல் கொண்டர்னாலே தலையை வெட்டுவார்கள். சொல்லப்போனால் அதுதான், ஈரானிலும், சவூதி அரேபியாவிலும், பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் நடக்கிறது. காஷ்மீரிலும் ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் அந்த வெறி பழக்கப்பட்டு போய், இந்துக்களும் கிரிஸ்துவர்களும் கூட சவூதி அரேபியாவில் ரம்ஜான் காலத்தில் சாப்பிடமுடியாமல் திண்டாடுவது போல, தமிழ்நாட்டிலும் வேறு பண்டிகையை கொண்டாட முடியாமல் ஆகும்.

#
அழிவுச்சக்திகளை அழித்து நல்லவற்றை நிலைநாட்டும் நாளான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
#






















Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham