இஸ்லாமை அறிந்து கொள்வோம்

April 10, 2006

சுவனப்பிரியனுக்கு ஒரு பதிவு

சுவனப்பிரியனுக்கு ஒரு பதிவு

முத்து பதிவில் எழுதப்பட்டது-நீக்கப்பட்டது.
சுவனப்பிரியன் பதிவிலும் எழுதப்பட்டது, இதுவரை வராதது.

/”கடவுளே என்னை மட்டும் காப்பாத்துப்பா!” இவ்வாசகம் இன்னும் நான் மறக்கவில்லை. இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
அன்புடன்
இறை நேசன்/

எனக்கும் சிரிப்புத்தான் வருகிறது. கடவுள் முஸ்லீம்களை மட்டும் காப்பாற்றுவார் என்று உளறுபவர்கள் இந்த வரியை சிரிப்பு என்று சொல்வதுதான் பெரிய சிரிப்பு. அதுவும் அதே கடவுள் முஸ்லீம் அல்லாதவர்களை எல்லாம் கொல்லச்சொல்லியிருக்கிறார் என்று கோவில்களிலும் சர்ச்சுகளிலும் ஷியா மசூதிகளிலும் குண்டு வைத்து கொலையும் செய்கிறார்கள். அப்போதுதான் சிரிப்பு வந்து தொலைய மாட்டேன் என்கிறது.

———-
சுவனப்பிரியனுக்கு ஒரு அழைப்பு
விவாதம் செய்ய என் பதிவுக்கு வாருங்கள்.
வாருங்கள் விவாதிப்போம். நீங்கள் எழுதிய பதிவில் என் பெயரை இழுத்திருப்பதாலேயே இந்த அழைப்பு
——






















Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham