அல்லா இடித்த மசூதிகள்
பூகம்பத்தை கொண்டு வந்து அல்லா இடித்து தள்ளிய மசூதிகளின் படங்கள்.
சுவனப்பிரியன் மேற்கோள் காட்டுகிறார்.
‘அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.’ - குர்ஆன் 2;114
குரான் கூறுவதைப் பார்த்தால், அல்லாவுக்கு நரகத்தில் கடுமையான வேதனையுமுண்டு.

குர்அன் கூறும் இவ்வசனத்திற்கும் அல்லா இடித்த மசூதிகள் என்ற தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லையே. இது என்ன சிந்தனையோ?
Comment by Iqbal — June 15, 2006 @ 1:27 am
அல்லாவின் பள்ளிவாசலை அல்லா பாழாக்கினால் என்ன தண்டனை?
கொடுக்கப்படும் இணைப்பில் போய் பூகம்பத்தினால் இடித்து தள்ளப்பட்ட பள்ளிவாசல்களை காணுங்கள்
Comment by ஆரோக்கியம் — June 15, 2006 @ 2:35 am
2:114 குர்ஆன் வசனத்திற்கு அது சம்பந்தப்பட்ட சரித்திர விளக்கத்தைத்தானே நீங்கள் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இடிந்த பள்ளிவாசல்களை காட்டி பார்! அல்லாஹ்வே பல்ளிவாசல்களை இடித்துவிட்டான் என்று சம்பந்தமில்லாத வசனத்தை எழுதியிருப்பது பொருத்தமே இல்லை. இவ்வுலகில் உள்ள அனைத்தும் அழியக்கூடியதே இறைவனைத்தவிர என்பது நபிமொழி. ஆகையால் வணக்கஸ்தலங்கள் இடியாது என்பது விதிவிலக்கல்ல.
Comment by Mohamed Iqbal — June 15, 2006 @ 11:05 am
சரித்திர விளக்கமா? அட.. அதெல்லாம் அந்த காலத்துக்கு சொன்னதென்றால் இன்னமும் ஏன் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். முழு குரானையும் தூக்கிப்போட்டுவிட்டு போக வேண்டியதுதானே?
பள்ளிவாசல்களை இடித்தது பூகம்பம்தான். ஆனால் பூகம்பம் சுனாமி எல்லாத்தையும் கொண்டுவருவது அல்லாதான் என்றுதானே முஸ்லீம் பதிவர்கள் எழுதுகிறார்கள். இந்தோனேஷியாவில் சுனாமியால் அழிந்தவர்கள் எல்லாம் கெட்டவர்கள், அவர்கள் தவறுகள் செய்ததால் தான் அவர்கள் அழிந்தார்கள் என்று குரான் வரிகளை காட்டி உளறினார்களே அப்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? ஆக, பள்ளிவாசல்களை பூகம்பம் கொண்டு உடைத்ததும் அல்லாவாகத்தானே இருக்க வேண்டும். அந்த பள்ளிவாசல்களில் குரான் ஓதும் கெட்ட வழக்கம் இருந்ததால் ஒருவேளை உங்களது இந்த “அல்லா” இடித்துதள்ளினான் என்று நினைக்கிறேன். இதெப்படி?
Comment by ஆரோக்கியம் — June 17, 2006 @ 12:05 am
எனக்கு சரித்திர விளக்கம் தேவையில்லை. வரலராறு தேவயில்லை.அது எல்லாம் அந்த காலத்தில் சொன்னது, ஆனால் நான் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கொண்டு என் இஷ்டத்திற்கு விலாசுவேன். சபாஷ் சரியாக எழுதியிருக்கிறீர்கள் என்று நாங்கள் பாராட்டவேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஒரு மதத்தை விமர்சிப்பதற்கு முன் அதன் வரலாறு தெரிந்திருக்க வேண்டாமா? தெரியாமலா “இஸ்லாமை அறிந்துகொள்வோம்” என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள்?
Comment by Mohamed Iqbal — June 17, 2006 @ 7:45 am
நீங்கள் என்னை பாராட்ட வேண்டுமென்றா இந்த பதிவை நடத்துகிறேன்? ஹா ஹா.
இந்த சாக்கடையை அமைதி மதம் என்று ஏமாற்றி வருகிறீர்களே அப்பாவி தமிழர்களை. அவர்களுக்காகத்தான் இதை நடத்துகிறேன்.
நேரமிருந்தால், என் முழு பதிவுகளையும் படித்துப்பாருங்கள். எனக்கு இஸ்லாமின் கழிசடை வரலாறு தெரியுமா தெரியாதா என்று தெரியும்.
Comment by ஆரோக்கியம் — June 17, 2006 @ 2:24 pm
ஒரு இணையத்தலத்திலிருந்து உங்களது இணையத்தளத்திற்கு copy&paste செய்து விடுவதால் வரலாறு தெரிந்தவராக மாட்டீர்கள். மற்றவர்கள் எழுதியதை சுயசிந்தனையின்றி வாந்தி எடுத்தியிருக்கிறீர்கள் அல்லாமல் வேறில்லை.
Comment by Mohamed Iqbal — June 17, 2006 @ 3:47 pm
குரான் என்ற வாந்தியை இவ்வளவுகாலமாக வாந்தி எடுத்து அதை தின்று மீண்டும் அதையே அட்சரம் பிசகாமல் வாந்தி எடுத்து மீண்டும் அதை மற்றவர்களிடம் திணித்துக்கொண்டிருக்கும் நீங்கள் வாந்தி பற்றி பேசுவதா?
என்றைக்கு முஸ்லீம் முல்லாக்கள் சுயசிந்தனையுடன் யோசித்திருக்கிறார்கள்? சமீபத்தில் கூட மெக்காவின் தலைமை இமாம், உலகம் தட்டையானது ஏனென்றால், அப்படித்தான் குரானில் எழுதியிருக்கிறது. உலகம் உருண்டை என்று சொல்பவன் காபிர் என்று பட்வா கொடுத்திருக்கிறார். நீங்கள் சொல்லுங்கள். அதன் படி நீங்கள் காபிரா முஸ்லீமா? எங்கே இந்த பட்வா என்று கேட்டீர்களென்றால் மறுபடி என் பக்கங்களை படியுங்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்த வாந்தியில் எங்காவது இருக்கும் தேடிப்பாருங்கள். வாந்தியில் தேடுவதில்தான் நீங்கள் பிஹெச்டி பட்டம் வாங்கியவர்களாயிற்றே. தேடுங்கள். கடைசியில் சொல்லுங்கள் நீங்கள் காபிரா முஸ்லீமா என்று.
Comment by ஆரோக்கியம் — June 17, 2006 @ 8:23 pm